Home »
ஆதி
,
இரட்டைக்களை.
,
தர்பாரி கானடா
,
திருஅன்பில்
» 4. திருஅன்பில் | தர்பாரி கானடா | ஆதி | (இரட்டைக்களை)
4. திருஅன்பில் | தர்பாரி கானடா | ஆதி | (இரட்டைக்களை)
பல்லவி
அழகிய நம்பியுடன் சேர்ந்தருளும் திருவடி அழகிய நம்பி ஸ்ரீ
கழல்பணிந்தோர்க்கு அன்பேயுருவாய்க் காட்சி தருகின்ற
நம்பி ஸ்ரீ அழகிய))
அனுபல்லவி
செழுந்தவத்தோன் பிருகுமுனியும் அறிந்த சத்துவ குண
மூர்த்தி ஸ்ரீ
அழகிய பாமபணையில அரதுiலும் புஜங்கசயன
மூர்த்தி ஸ்ரீ (அழகிய)
சரணம்
சுழன்றோடும் காவிரி பல்குனி சாவித்திரி நதிகளும் கூடும்.
எழில்மிகு தக்ஷிண கயையெனும் பெயரே பெறுகின்ற
புண்ணிய Eக்ஷத்திரம்.
ஆழிப்பிரானும் மழுவேந்தியவனும் சேர்ந்து பெருமை தரும்
பாணபுரம்.
ஆழிநெடுமால் சுந்தரராஜனைச் சம்பந்தர் பாடிய
அன்பில் திருத்தலம். (அழகிய)
0 comments:
Post a Comment