4. திருஅன்பில் | தர்பாரி கானடா | ஆதி | (இரட்டைக்களை)

Thiruanbil



பல்லவி

அழகிய நம்பியுடன் சேர்ந்தருளும் திருவடி அழகிய நம்பி ஸ்ரீ
கழல்பணிந்தோர்க்கு அன்பேயுருவாய்க் காட்சி தருகின்ற
நம்பி ஸ்ரீ அழகிய))

அனுபல்லவி

செழுந்தவத்தோன் பிருகுமுனியும் அறிந்த சத்துவ குண
மூர்த்தி  ஸ்ரீ
அழகிய பாமபணையில அரதுiலும் புஜங்கசயன
மூர்த்தி  ஸ்ரீ (அழகிய)

சரணம்

சுழன்றோடும்  காவிரி பல்குனி சாவித்திரி நதிகளும் கூடும்.
எழில்மிகு தக்ஷிண கயையெனும் பெயரே பெறுகின்ற
புண்ணிய Eக்ஷத்திரம்.

ஆழிப்பிரானும் மழுவேந்தியவனும் சேர்ந்து பெருமை தரும்
பாணபுரம்.

ஆழிநெடுமால் சுந்தரராஜனைச் சம்பந்தர் பாடிய
அன்பில் திருத்தலம். (அழகிய)
Share:

0 comments:

Post a Comment

நாராயணனை தேடி

ஸ்ரீமதே கோபால தேசிக மஹா தேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீநிவாசாய மஹா தேசிகாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நமஈ ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ கோமள வல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ அபர்யாப்தாம்ருத பரப்ரம்மணே நம:

ஸ்ரீ ரங்கநாயிகா ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரம்மணே நம:

ஸ்ரீ அலர்மேல் மங்கா ஸமேத ஸ்ரீநிவாஸ பரப்ரம்மணே நம: